நல்லது,கெட்டது;வெளிச்சம்,இருட்டு;ஆண்,பெண்;
உயர்ந்தது,தாழ்ந்தது போன்ற இருவேறு நிலைகளையும் சமமாக பாவிக்க ஒருவனுக்கு தெரிந்துவிட்டால் அவனை இருமைகளைக் கடந்தவன் என்று கூறலாம்.கிருஷ்ணனைப் பற்றிய வர்ணனையாக கீதையிலே இது வருகிறது.
Monday, January 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment